நீ கடந்து போகும் நிமிடங்களில்
நம்முள் படிந்திருக்கும் மௌனம் உடைத்து
ஒன்று சொல்ல ஆசை….
“கடந்து போகாதே… மடிந்து போவேன்..!!”
கடந்து போகின்றாய் நீ!
மடிந்து போகின்றன என்
வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்..!!
“வெற்றி!!”-கொக்கரிக்கிறது மௌனம்!
மௌனம்!!
ஜனவரி 17, 2008 thamizhamudhu ஆல்