வானம்பாடியிடம் பாடல்களுண்டு…
வார்த்தைகள் இல்லை…!!
தன் பாடல்களை அரங்கேற்ற
அது மேடைகள் தேடுவதில்லை..!!
வானமே அதன் அரங்கேற்ற மேடை..!!
என் கவிதைகளில் வார்த்தைகள் உண்டு…
தமிழில் வர்த்தைக்கா பஞ்சம்..??
இதோ இந்த வலைப்பக்கத்தை
என் வானமாகக் கொண்டு
என் கவிதைகளை அரங்கேற்றுகிறேன்..!!
‘நான்’ பகுப்புக்கான தொகுப்பு
என் சிறகுகள் விரிகின்றன…!!
Posted in நான் on ஜனவரி 14, 2008 | Leave a Comment »